சூரியனோ வெட்பத்தால் இந்த
பூமியை சுட்டெரிக்க
சுற்றிவரும் மேகமோ பூமியின்
துயர் துடைக்க
தன்மேல் வெட்பத்தை வாங்கி
தன் நிழலை
பூமிக்கு தந்து மகிழ்கிறது
சிறு ஆறுதலாய்
பறந்து விரிந்து கிடக்கும்
மேகங்களோ தன்மீது
வெட்பம் தாழாமல் தன்னை
மறந்து ஒன்று
கூடி பூமியின் துயர்
நினைத்து புலம்புகிறது
இடியும் மின்னலும் கொண்ட மழையாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment