கனவால் நிஜத்தில் வலிகள்

கண்ட கனவின் பயங்கரம்
என் நினைவுகளை நிறுத்தி
என்னை நிஜத்தின் பாதையில்
நிறுத்தியது

நான் கண்டது கனவு
என ஏற்க மறுத்த
என் மனமோ தேடியது
ஆறுதல் எனும் வார்த்தைகளை

தேடிய மனதிர்க்கோ கிடைத்ததோ
ஆறாமல் வழியை தரும்
வார்த்தைகள் மட்டுமே

No comments: