முதல் துளி

ஆயிரம் எண்ணங்கள் சேர கண்டேன்
வந்ததோ கனவு துளிகள்
ஆயிரம் நினைவுகள் சேர கண்டேன்
வந்ததோ பசுமை துளிகள்
ஆயிரம் எழுத்துக்கள் சேர கண்டேன்
வந்ததோ கவிதை துளிகள்
ஏன் இரு கண்கள் சேர கண்டேன்
வந்ததோ உன் நினைவு எனும்
கண்ணீர் துளிகள்.......................