இரட்டை கோபுரத்தின் புலம்பல்

கண்ணத்தில் என்ன காயம்
எது பின்லாடன் செய்த
மாயம் உன்னிடத்தில் என்ன
நெருப்பு இது பின்லாடன்
ஏன் மீது கொண்ட வெறுப்பு!

காற்றின் கவலை

மனிதா நீ வாழ
என்னை சுவாசிக்கும் உனக்கு
நான் வாழ என்னை
ஏன் நேசிக்க மறுக்கிறாய் ?

வாழ்க்கை

புரியாத கவிதை எனது
வாழ்க்கை இன்னும் ஏனோ
புரியவில்லை இக்கவிதையின் அர்த்தம்!

லட்சியம்

நாம் இந்த உலகில்
வாழும் வாழ்வு
சிறிது என்றாலும்
வாழ்வின் லட்சியங்கள்
பெரிதாகட்டும் ....

வாழ்வு

வாழ்வில் பயணம் சிறிதேனும்
நாம் அடையும் இன்னல்கள்
பெரிதாயினும் - வாழ நினைத்து
விட்டால் அவ்வின்னல்கள் சிறு
துரும்பகிவிடும்

நட்பு

இதயத்தின் ஓசையில்
பிறந்த ஓர் அழகிய
ஓவியம் நம் நட்பு
அதை படைத்த நட்பே
நீயும் அழகுதான்......