தோல்வியில் ஆனத்தம்

ஒரே வார்த்தையில் என்
கோபம் தோல்வியுற்றது என்
தாய் என்னை கொஞ்சியபோது.

காதலித்தேன்

காதலித்தால் கவினானாகலாம்
என்றனர் நானும்
கவிஞனானேன் என்
எண்ணங்களைக் காதலித்ததால்....

தாளின் நன்றியுரை








விதவையாய் இருந்தேன்
மறுவாழ்வு தந்து
மதிப்பும் பெற
செய்தாய் உன்
அழகிய விரலால்.......

இன்பத்தின் தூரம்

கடல் அலையோ உன்னைத்
தொடும் தூரம்-ஆழ்கடலோ
உன் மனமறியா தூரம்
அதுபோல் உன் லட்சியம்
உன்னை அடைய என்னாமல்
லட்சியத்தை நோக்கி நீ
பயணம் செய் உன்

வாழ்வு இன்பமாகும்....