தலைவியின் வெண்ணிற விழிகளில்
அவள் கண்ணிமைகளின் மைக்கொண்டு
தன் இதழல்களால் தலைவனும் கவி படைத்தான்
முத்தம் என்ற தலைப்பில்

No comments: