கருவறை

நம் உயிர் தோன்றி
வாழ்வது தாயின்
கருவறையில்
நம் உயிர் மறைந்து
வாழ்வது நம்
பூமி தாயின்
கருவறையில்.....

குறிப்பு :
தாயின் பாசம் பிறப்பிலும் இறப்பிலும் நம்மில் உண்டு