மனதை சோகம்
ஆட்கொள்ள மகிழ்ச்சியை
மட்டுமே மனம்
நாடுவதும் ஏனோ
ஒரு வார்த்தையை
மட்டும் விரும்புவதால் தானோ
எண்ணத்தின் தெளிவோ
மனதிற்கு புரியவில்லை
கிடைக்குமோ இல்லையோ
என்பதே மனதில் கேள்வியானது.
கேள்வியை எழுப்பிய
மனமோ அதன்
பதிலை ஏற்க மறுக்கிறது
ஏற்க மறுக்கும்
மனதை எண்ணங்களின்
நிலை மாற்றிடுமோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment