இரவு

இமைகள் தோறும்
திரைகள் மூடும்
வானில் நட்சத்திரங்களின்
படை ஏறும்
பூமியின் பாதியும்
கருமையில் போகும்
நினைவில் கனவின்
உயிரும் நீழும்
இமையின் திரைகள்
மூடியதும்
கனவின் திரைகள்
திறந்திடும்
இருளின் நிலை

மாறும் வரையில்.....

No comments: