அழுகை

உன் அழுகையில் ஆரம்பித்த உறவுகள்
உன் உறவுகளின் அழுகையில் முடிகிறது
வாழ்வின் ஆரம்பமும் முடிவும்
அழுகையிடம் தான் உள்ளதோ!

No comments: