இனிமை தூரமில்லை

தனிமையின் இடைவெளி தூரம்
இல்லை-இனிமையின் இடைவெளி
நீ காணும் தூரம்
மட்டுமே ஆகையால் கலங்காதே
மானமே உன் தனிமை கண்டு

No comments: