மனதின் தடுமாற்றம்

மனமே நீ நிழல்
உலகத்தை நாடுவதும் ஏனோ!
இன்பம் தந்து உன்னை
நெகிழ வைப்பதால் தானோ !
இன்பத்தின் இருளில் மூழ்கிவிட்டாய்
நிஜத்தின் உண்மையை மறந்துவிட்டாய் .

No comments: