ஏன் நினைவுகளை
சொற்களாய் சேர்த்துப்
பார்த்தேன் வாக்கியமானது !
வாக்கியத்தின் ஒலிக்கு
எழுத்து வடிவம்
கொடுத்தேன் கவிதையானது!
உண்மைதான் இவைகள்
அனைத்தும் உண்மையாக
ஏன் நினைவுகளின்
பொருள் மட்டும்
பொய்யானது அவை
கனவில் தோன்றியதால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment