கனவின் மாற்றங்கள்

ஏன் நினைவுகளை
சொற்களாய் சேர்த்துப்
பார்த்தேன் வாக்கியமானது !
வாக்கியத்தின் ஒலிக்கு
எழுத்து வடிவம்
கொடுத்தேன் கவிதையானது!
உண்மைதான் இவைகள்
அனைத்தும் உண்மையாக
ஏன் நினைவுகளின்

பொருள் மட்டும்
பொய்யானது அவை
கனவில் தோன்றியதால்

No comments: