அழகு

வானவில்லின் நிறம் ஏழு
என்று நானும் எண்ணியிருந்தேன்

பின்பு தான் அறிந்தேன்
அதன் நிரம் கருமை
என்று உன் இரு
புருவங்களை கண்ட பிறகு......

No comments: