மனமே உனது எண்ணம்
வெளிக்கொண்ட வார்த்தைகளின் வேகம்
பெரிதென்பது உண்மையாயினும்
உனது நினைவுகள் சேர்ந்திருக்கும்
இடத்தினை உன்னில் இருந்து
பிரித்திட எண்ணுவதும் சரியோ ?


சரி என்று எண்ணி
விலகிட நினைத்த பின்பும்
உன் நினைவுகள் தனிமையில்
வாழ்ந்திட நினைப்பதும் முறையோ?

வாழ்வும் ஓர் போராட்டமே

வீழ்வோம் என்ன நினைத்துவிட்டு
நீயும் சுமக்கிறாய் கடினம்
என்ன வாழ்வினை

வாழ்வோம் என்ன நினைத்துவிடு
சுமையான வாழ்வும் உன்னை
சுமக்கும் ஓர் சுகமாய்.....

No comments: