skip to main |
skip to sidebar
ஒரு பெண்ணின் நிலை
உயிர் தந்தவரின் மனதை
குழப்பம் ஆட்க்கொள்ள
தன்னில் பாதியான நினைத்த
உள்ளம் காத்துகிடந்திட
இரு மானமும் வேண்டுமே
காத்து தவிக்கும்
ஒரு மனதின் பாசப்போராட்டம்.......
(குறிப்பு : இது சில பெண்களுக்கு மட்டும் அல்ல சில ஆண்களுக்கும் பொருந்தும் )
No comments:
Post a Comment