ஒரு பெண்ணின் நிலை


உயிர் தந்தவரின் மனதை

குழப்பம் ஆட்க்கொள்ள

தன்னில் பாதியான நினைத்த

உள்ளம் காத்துகிடந்திட

இரு மானமும் வேண்டுமே

காத்து தவிக்கும்

ஒரு மனதின் பாசப்போராட்டம்.......


(குறிப்பு : இது சில பெண்களுக்கு மட்டும் அல்ல சில ஆண்களுக்கும் பொருந்தும் )

No comments: