இன்பத்தின் தூரம்

கடல் அலையோ உன்னைத்
தொடும் தூரம்-ஆழ்கடலோ
உன் மனமறியா தூரம்
அதுபோல் உன் லட்சியம்
உன்னை அடைய என்னாமல்
லட்சியத்தை நோக்கி நீ
பயணம் செய் உன்

வாழ்வு இன்பமாகும்....

No comments: